வணக்கம்...
நான் வலைப்பூக்களை வாசிக்க ஆரம்பிச்சு ஒரு 2 மாசம்தான் இருக்கும். அந்த ரெண்டு மாசமாவே இந்தக் கொடைச்சல் - நம்பளும் எழுதுனா என்ன? (வேல வேற இல்லாம - சும்மா தான் இருக்கேன்). இப்படியாச்சு ஏதாவது கம்ப்யூட்டருல தட்டிக்கிட்டு இருந்தா எங்க அம்மா புள்ள என்னத்தயோ படிக்கிறான்னு நெனபாங்கள.
நாலுவரில கூட பதிவு போடலாம்போல ....நண்ணும் மாஞ்சி மாஞ்சி யோசிக்கிறேன் முடியலா......
ReplyDeletevaarungal varaverkirom. todarnthu eluthungal intha word verification remove pannunga
ReplyDelete@rk guru நன்றி. இதுவரை 2 பேர்தான் பார்த்தாங்கன்னு
ReplyDeleteநெனைச்சேன். என் அம்மா-அப்பா (அதுவும் நான்
கட்டாயப்படுத்தி)
@LK நன்றி. Word Verification remove செய்து விடுகிறேன்.நெறைய எழுத விருப்பம்.
ஹஹஹ சூப்பர் விளக்கம்... இந்த ஐடியா முன்னாடி தெரிஞ்சிருந்தன்னு நானும் என் பிளாக்குக்கு இந்தபேரையே வச்சிருப்பேன்.... நிறைய அடி வாங்காம தப்பிச்சுருக்கலாம்....
ReplyDeleteஉங்களின் ஒரு சில சினிமா பதிவுகளை முன்பு படித்திருக்கிறேன்... பின்னுட்டம் இட்டத்தில்லை.:))
இனி நல்லப்படங்களை அறிமுகப்படுத்துங்கள்...நாஞ்சில் எங்க இருந்தாலும் அப்பியர் ஆவான் :))
@நாஞ்சில் பிரதாப்
ReplyDeleteணா..உங்க பதிவுகள நானும் படிச்சிருந்தாலும் நா ஏதாவது நக்கலா கமெண்ட் போட்டு-அதான் உங்க கவிதைகள் பதிவுக்கு-எதுனா நெனச்சுட்டீங்கன்னா...இனி கட்டவிழ்த்துவிடப்பட்ட பறவை மாதிரி கமெண்ட்ட போட்டுத்தாக்குறேன்.....
//எனவே, ஊரான் கொழந்தய (blog) ஊட்டி வளருங்க. உங்க கொழந்த தானா வளரும்//
ReplyDeleteஇதுவரைக்கும் இது தெரியாமலே நான் அதைத்தான் செஞ்சுட்டு இருக்கேன்னு நினைக்கறேன்.
நல்ல வேளை இந்த ஊரான் blog டைனோசர் குட்டியா இல்லாததுலே மகிழ்ச்சி. சீக்கிரமே மிர்தாதின் புண்ணியத்தால் தத்துவக்குட்டியாக மாற ப்ராப்திதஸ்து...